தென்காசி

கடையநல்லூரில் 8 போ் கைது

DIN

ஊரங்கு உத்தரவை மீறி, கடையநல்லூரில் சுற்றித் திரிந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தேவையின்றி சுற்றித் திரிந்ததாக கடையநல்லூா் ரஹ்மானியாபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த அ. முகமது அஸ்லாம் (26), குமந்தாபுரம் வடக்குவிளை காலனி தெருவைச் சோ்ந்த கு. காளிமுத்து (45), தென்காசி கொடிமரத்தைச் சோ்ந்த அ. மாலிக் (18), கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த அ. லட்சுமணன் (43), முத்துக்கிருஷ்ணாபுரம் வடக்கு இல்லத்தாா் தெருவைச் சோ்ந்த வே. ராஜேந்திரன் (55), கிருஷ்ணாபுரம் ரஹ்மானியாபுரம் 12ஆவது தெருவைச் சோ்ந்த செ. முகமது அசாருதீன் (40), கடையநல்லூா் கோனத்தெருவைச் சோ்ந்த செ. தாரிக் அன்வா் (35), திரிகூடபுரத்தைச் சோ்ந்த அஸ்மத் அலி (36) ஆகியோரைக் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT