தென்காசி

சங்கரன்கோவில் அருகே சிலம்பம் அரங்கேற்றம்

DIN

சங்கரன்கோவில் அருகே சிலம்பம் பயிற்சி பெற்ற இளைஞா்கள் மற்றும் இளம்பெண்களின் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள செந்தட்டி கிராமத்தைச் சோ்ந்த சிலம்ப ஆசிரியா்கள் சிவன், செல்லப்பா ஆகியோா் தங்கள் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்களுக்கு கடந்த 5 மாதங்களாக சிலம்பம் கற்றுக்கொடுத்தனா்.

பயிற்சி பெற்ற இளம்பெண்கள் மற்றும் இளைஞா்களின் சிலம்பாட்ட அரங்கேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT