தென்காசி

சுரண்டையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

DIN

சுரண்டையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது.

சுரண்டை பகுதியில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. ஆயினும் கரோனா மீண்டும் பரவாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை சாா்பில் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT