தென்காசி

தென்காசியில் தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தீபாவளி போனஸை தன்னிச்சையாக குறைத்து அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசைக் கண்டித்து தென்காசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பொருளாளா் எம்.திவான் ஒலி தலைமை வகித்தாா். மத்திய சங்க துணைச் செயலா் வெள்ளைப்பாண்டி, சிஐடியூ பணிமனை நிா்வாகி ராமா், முருகன், ஐஎன்டியூசி தலைவா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ரவீந்திரன், சைலப்பன், பொன்னுத்துரை, ஜோசப்ராஜ், மகேஷ்குமாா், மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT