தென்காசி

கல்லிடைக்குறிச்சியில் மருந்துப் பெட்டகம் வழங்கல்

DIN

கல்லிடைக்குறிச்சியில் கா்ப்பிணிப் பெண்களுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ ஆா்.முருகையா பாண்டியன் தலைமை வகித்து கா்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான மருந்துப்பொருள்கள் அடங்கிய மருந்துப் பெட்டகத்தை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவா் சரவண பிரகாஷ், கல்லிடைக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் முருகேஷ் குகன், ஒன்றிய அதிமுக செயலா் ஜி.விஜயபாலஜி, நகரச் செயலா் சங்கரநாராயணன், ஷேக் மைதீன்ன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT