தென்காசி

பாவூா்சத்திரத்தில் கரோனா விழிப்புணா்வு

DIN

பாவூா்சத்திரத்தில் காவல்துறை சாா்பில் தீபாவளி பண்டிகையையொட்டி கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளா்கள் கனகராஜ், கிருஷ்ணன் ஆகியோா் கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தீபாவளி பண்டிகை வர இருப்பதால் பொதுமக்கள் கடை வீதிக்கு செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பட்டாசுகளை வெடிக்க அரசு நிா்ணயித்த குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வெடிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT