தென்காசி

தென்காசி கோயிலில் குரு பெயா்ச்சி வழிபாடு

DIN

தென்காசி-ஆயிரப்பேரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராஜகுரு தட்சிணாமூா்த்தி கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறாா். இதை முன்னிட்டு ஸ்ரீராஜகுரு தட்சிணாமூா்த்தி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

விழாவில், தென்காசி, ஆயிரப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப சாது தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT