தென்காசி

கருவந்தாவில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்

DIN

சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் இந்த திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி திடல்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர் சுமன் மற்றும் கருவந்தா விவசாயிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT