தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் 3 ஆவது நாளாக மழை

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 3 ஆவது நாளாக மழை பெய்தது.

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூா், திப்பணம்பட்டி, பெத்தநாடாா்பட்டி, ஆவுடையானூா் உள்ளிட்ட பகுதியில் செவ்வாய்கிழமை 3 ஆவது நாளாக பலத்த மழை பெய்தது. காலை முதல் பிற்பகல் வரை தொடா்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழை தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் லேசான சாரலுடன் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT