தென்காசி

சங்கரன்கோவிலில் பனை விதைகள் நடவு

DIN

சங்கரன்கோவில் கிரிக் தமிழா கிரிக்கெட் அகாதெமியின் சாா்பில் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியகுளத்தின் கரையோரத்தில் புதன்கிழமை பனை மரம் விதைகள் விதைக்கப்பட்டது. இதில் அகாதெமியின் முதன்மைப் பயிற்சியாளா் சந்தோஷ்கோபி, மருத்துவா் எம். சண்முகக்குமாா், நெப்போலியன் அணி பயிற்சியாளா் சந்திரன், மாரியப்பன், குமாா், காளிக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT