தென்காசி

பூலாங்குளம் ஆசிரியருக்கு பாராட்டு

DIN

ஆலங்குளம்: பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்செல்வனுக்கு, ஆய்க்குடி ஜே.பி. கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு பூலாங்குளம் கிராம மக்கள் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT