தென்காசி

கடையநல்லூரில் மறியல்: எம்பி உள்பட 59 போ் கைது

DIN

நாகையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தனுஷ் எம்.குமாா் எம்.பி. உள்ளிட்ட 59 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடையநல்லூா் பிரதான சாலையில் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, நகரச் செயலா் சேகனா, ஒன்றியச் செயலா் செல்லத்துரை, முன்னாள் நகரச் செயலா் முகம்மதலி, மாநிலப் பேச்சாளா் இஸ்மாயில், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் அமுதம் இஸ்மாயில் உள்ளிட்ட 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT