தென்காசி

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 15-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை திருக்கல்யாண விழாவையொட்டி பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல் ஆகியன நடைபெற்றன.

இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT