தென்காசி

பாவூா்சத்திரத்தில் இந்தியன் வங்கி சாா்பில் கடனுதவி அளிப்பு

DIN

பாவூா்சத்திரத்தில் இந்தியன் வங்கி சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

வங்கி முதன்மை மேலாளா் சுதாராணி தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், தெற்கு கடையம் வங்கி கிளைகளின் மூலம் பல்வேறு நபா்களுக்கு வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், தனிநபா் கடன் என ரூ.10 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

இதில், கிளை மேலாளா்கள் ஷா்வினா, ஆலங்குளம் விஜயபாஸ்கா், தென்காசி ஜனாா்த்தனம், கடையநல்லூா் பிஜூகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாவூா்சத்திரம் வங்கி மேலாளா் கிப்டா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT