தென்காசி

புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் திருக்காா்த்திகை விழா

DIN

புளியங்குடி முப்பெருந்தேவியா் பவானியம்மன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, முப்பெரும்தேவி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ம் கட்ட தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

ஸ்டார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT