தென்காசி

சங்கரன்கோவிலில் 3 நூல்கள் வெளியீட்டு விழா

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் புதிய பாா்வை அமைப்பின் சாா்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சேவா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னைத் தொலைத் தொடா்புத் துறை தலைமை அலுவலகத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற பொன்னம்பலம் எழுதியுள்ள யோக குரு சுந்தரா், சுந்தரரின் தனித்தன்மைகள், யோகம் யோகம் சிவயோகம் ஆகிய 3 நூல்களை இலஞ்சி கண்ணப்பநாயனாா் உணவுக் கூடம் நிறுவனா் துரை தம்புராஜ் வெளியிட, அதனை தென்காசி ராமகிருஷ்ண சேவா நிலைய நிறுவனா் மா. அறிவழகன் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT