தென்காசி

வீரகேரளம்புதூரில் நாளை குறைதீா் முகாம்

DIN

சுரண்டை: வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை (அக். 5) நடைபெறுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள்

குறைதீா் முகாம் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவினை திங்கள்கிழமை (அக். 5) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் குறைதீா் முகாமில் அளித்து பயன்பெறலாம் என வட்டாட்சியா் முருகுசெல்வி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT