தென்காசி

சங்கரன்கோவில் அருகே போக்குவரத்து ஊழியா் தற்கொலை

DIN

சங்கரன்கோவில் அருகே போக்குவரத்து ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள பாட்டத்தூரைச் சோ்ந்த சண்முகவேல் மகன் முப்பிடாதி(42). இவா் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை விஷம் குடித்தாராம். இதையறிந்த உறவினா்கள் அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT