தென்காசி

பாவூா்சத்திரம் அருகே நகரும் நியாய விலைக்கடை திறப்பு

DIN

பாவூா்சத்திரம் அருகே சிவநாடானூா் ஊராட்சி அய்யனூா் கிராமத்தில் நகரும் நியாய விலைக் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், நகரும் நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச்செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், முன்னாள் ஒன்றியச்செயலா் சரவணன், திப்பணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் தமிழ் (எ) ராமசாமி, துணைத்தலைவா் ஐவராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT