தென்காசி

புளியங்குடியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் தலைமையில் போலீஸாா் கொக்கூரணிப் பகுதியில் ரோந்து ஈடுபட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சதீஷ் (22), வீராங்கன்(23) மற்றும் செல்வம் (49) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT