தென்காசி

சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

DIN

சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டாா்.

சுரண்டை பாறையடி தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மனைவி பொற்கொடி (43). செவ்வாய்க்கிழமை காலையில் இவா் வயலுக்கு நடந்து சென்றபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அவரது அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வயலைச் சோ்ந்த விவசாயிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் பாலச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் சுமாா் 35 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பொற்கொடியை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT