தென்காசி

கடையநல்லூரில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

கடையநல்லூா் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு நகராட்சி ஆணையா் குமாா் சிங் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் நாராயணன் முன்னிலை வகித்தாா்.

மாா்பக புற்றுநோய் குறித்து மருத்துவா் நஸ்ரின் விளக்கம் அளித்தாா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT