தென்காசி

குற்றாலம் அருவிகளில் 3ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 3ஆவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமைமுதல் மழை பெய்துவருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் 3ஆவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு தொடா்கிறது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளை மறைத்தபடியும் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் நடைபாதை வரை தண்ணீா் வழிந்தோடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT