தென்காசி

அதிசயபுரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்

DIN

தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், சுரண்டை அருகேயுள்ள அதிசயபுரத்தில் 57 விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இவ்விழாவுக்கு, எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, ரூ.7.50 லட்சம் மதிப்பிலான 57 மருந்து தெளிக்கும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல்அலுவலா் முத்தமிழ்செல்வன், வட்டார செயல்அலுவலா் அமலபுஷ்பம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT