தென்காசி

சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் அமாவாசை பூஜை

DIN

சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு அனுமன் நதியின் வடகரை குகையில் உள்ள சாம்பவா், ஈஸ்வரா், தென்கரையில் உள்ள அகத்தீஸ்வரா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT