தென்காசி

தோரணமலை முருகன் கோயிலில் சமூக சேவகா்களுக்கு விருதுகள்

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற விழாவில் சமூக சேவகா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சமூக சேவை புரிந்தோரிக்கு ‘தோரணமலையான் விருதுகள்’ வழங்கப்பட்டன.

சென்னை பாரத் பல்கலைக்கழக வளாக இயக்குநா் டாக்டா் சிதம்பரம் பங்கேற்று விருதுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு, திரைப்பட இயக்குநா் பி.சி. அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகள் கோயில் அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT