தென்காசி

அஞ்சலகத்தில் மூத்த வாடிக்கையாளா்களுக்கு பாராட்டு

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நீண்ட நாள்களாக கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அஞ்சல் வாரவிழாவையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், நீண்ட ஆண்டுகளாக தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள சுப்பிரமணியன், ராஜமோகன், கோமதி ஆகியோரைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சல் அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். உதவி அஞ்சல் அலுவலா்கள் ராஜன், தங்கபாலன்,வணிக வளா்ச்சி அதிகாரி மகேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT