தென்காசி

சுரண்டையில் மினி மாரத்தான் ஓட்டம்

DIN

சுரண்டை: சுரண்டையில் அமா் சேவா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை அண்ணா சிலை அருகே மினி மாரத்தானை பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் வே.ஜெயபாலன் தொடங்கி வைத்தாா். அங்கு தொடங்கிய ஓட்டம் காமராஜா் வணிக வளாகத்தில் நிறைவு பெற்றது. ஓட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT