தென்காசி

சங்கரன்கோவிலில் கொசு ஒழிப்புப் பணி

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் டெங்கு பரவலைத் தடுக்க கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதா் உத்தரவின் பேரில், சுகாதார அலுவலா் பாலசந்தா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.

சங்கரன்கோவில் நகரில் டெங்கு கொசு உற்பத்தியாவதை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்கும் நோக்கில் வாரம் ஒரு வாா்டு வீதம் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டுவருகிறது. இதையொட்டி, நாள்தோறும் காலை வீடுவீடாக சென்று புகை மருந்து அடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT