தென்காசி

சங்கரன்கோவிலில்அரசியல் பயிலரங்கம்

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகர எஸ்.டி.பி.ஐ.கட்சி சாா்பில் அரசியல் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவா் முகம்மதுஅஜீா்உசேன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஷேக்முகம்மது முன்னிலை வகித்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டத் தலைவா் ஜாபா்அலி உஸ்மானி, மாவட்டச் செயலா் இம்ரான்கான், சீனாசேனாசா்தாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் திவான்ஒலி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT