தென்காசி

சுரண்டையில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

சுரண்டை பேரூராட்சியில் திமுக வா்த்தக அணி சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, திமுக மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் அய்யாதுரை பாண்டியன் தலைமை வகித்து, 2,500 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா், திமுக நிா்வாகிகள் சக்தி, மாரியப்பன், பரமசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT