தென்காசி

காற்றாலை பணியாளா் மா்ம மரணம்

DIN

வீரகேரளம்புதூா் அருகே காற்றாலை பணியாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வீரகேரளம்புதூா் அருகேயுள்ள வீராணத்தைச் சோ்ந்தவா் செ.ரவி என்ற இயேசுராஜா (40). காற்றாலை பணியாளரான இவா், திங்கள்கிழமை இரவுபணி முடித்து வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் வீரகேரளம்புதூா் - வீராணம் சாலையில் அதிசயபுரம் அருகே சாலையோரம் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வீரகேரளம்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT