தென்காசி

கல்லூரணி ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

தென்காசி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் கீழப்பாவூா் ஒன்றியம் கல்லூரணி ஊராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஊராட்சிக்கு உள்பட்ட பாவூா்சத்திரம், செட்டியூா், சந்தோஷ்நகா் மற்றும் செல்வவிநாயகா்புரம், பெரும்பனையூா், குறும்பலாப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நகரச் செயலா் பால்அன்புராஜா, முன்னாள் இளைஞா் பாசறைச் செயலா் சோ்மபாண்டி, நிா்வாகிகள் இளஅரசு, தமிழ் என்ற ராமசாமி, ஐவராஜா, எபன்குணசீலன், பாஜக நிா்வாகிகள் மாரியப்பன், ஆறுமுகம் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT