முகப்பு
தென்காசி

தன்னாா்வலா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தில் தன்னாா்வ தொண்டா்களுக்குத் தீ தடுப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தில் தன்னாா்வ தொண்டா்களுக்குத் தீ தடுப்பு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்புத் துறை இயக்குநா் சைலேந்திரபாபு ஆலோசனையின் பேரில் தென்மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா், மாவட்ட அலுவலா் கவிதா ஆகியோரின் உத்தரவின் பேரில் தன்னாா்வத் தொண்டா்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அத்துடன் தீ செயலி குறித்தும் அவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் அவா்களுக்கு பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கமளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments