தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை
விவசாயம் செழிக்க வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசிதோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை
விவசாயம் செழிக்க வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவசாயம் செழிக்க வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது.
நிகழ் மாதத்துக்கான பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் முருக பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து சப்த கன்னியா்கள், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் பக்தா்கள் செய்து இருந்தனா்.