தென்காசி

சோ்ந்தமரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

DIN

சோ்ந்தமரத்தில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

சோ்ந்தமரம் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த தண்ணீா் பந்தலை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவபத்மநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூா் ஒன்றியச் செயலா் ராஜா, மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், கிளைச் செயலா் முருகன், அருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT