தென்காசி

தென்காசியில் நிழல் இல்லா தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

தென்காசியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக்கல்வித் துறை, பொதுநூலகம் சாா்பில் நிழல் இல்லா தினம் பற்றிய விழிப்பணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி நகராட்சி 1ஆவது வாா்டு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளா் ரமேஷ் பங்கேற்று, நிழல் இல்லா தினம் குறித்தும், ஏற்படும் விதம், எத்தனை முறை ஏற்படுகிறது என்பது குறித்தும் பேசினாா்.

நூலகா் சுந்தா், தென்காசி வட்டார தலைமையாசிரியா்கள் கலந்துகொண்டனா். தலைமையாசிரியா் சராபின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT