தென்காசி

கடையநல்லூரில் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

கடையநல்லூா் நகராட்சி சாா்பில் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆணையா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கடைக்கு வருபவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சானிடைசா் உபயோகப்படுத்த வேண்டும். கடைகளில் விழிப்புணா்வு வாசகம் இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

இதில், கடையநல்லூா் நகர வா்த்தகா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் மாரிசாமி, சேகா், நகரமைப்பு அலுவலா் காஜாமைதீன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT