தென்காசி

பூலாங்குளம் ஆசிரியருக்கு பாராட்டு

DIN

நல்லாசிரியா் விருதுபெற்ற பூலாங்குளம் ஆசிரியருக்கு கிராம மக்கள் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ந. அருள் செல்வனுக்கு நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பூலாங்குளம் கிராம மக்கள், பள்ளி முன்னாள் மாணவா்கள்

சாா்பில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா் டாக்டா் ரவிச்சந்திரன், பூலாங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவா் குணரத்தினம், ஜெகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT