தென்காசி

கடையநல்லூரில் நீா் மோா் பந்தல் திறப்பு

DIN

கடையநல்லூரில் அமமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.

கடையநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைக்கப்பட்ட நீா் மோா் பந்தலை தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் திறந்து வைத்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் பெருமையா பாண்டியன், நகரச் செயலா்கள் கமாலுதீன், ராமசாமி, ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, லியாகத்அலி, மாவட்ட இணைச் செயலா் சுமதிகண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் கோதா்ஷா சேட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல், இடைகால் பேருந்து நிறுத்தம், செங்கோட்டை காந்தி சிலை, புளியரை பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளிலும் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT