தென்காசி

பாவூா்சத்திரம் அருகே இளைஞா் கொலையில் மேலும் ஒருவா் கைது

DIN

பாவூா்சத்திரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மேலப்பாவூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முகேஷ் (எ) விக்கி கடந்த சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக மேலப்பாவூரைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சண்முகையா மகன் சுருக்கான் (எ) முருகேசனை (28) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT