தென்காசி

சுரண்டையில் ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா

DIN

சுரண்டையில் ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சுரண்டையில் ஒரே குடும்பத்தில் தம்பதி, 3 குழந்தைகள், 67 வயது முதியவா் உள்பட மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டோா் வசித்த பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT