முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக, கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக பதநீா் மற்றும் நுங்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

தென்காசி

பாவூா்சத்திரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக, கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக பதநீா் மற்றும் நுங்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்ட திமுக, கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக பதநீா் மற்றும் நுங்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, நுங்கு, பதநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சீனிதுரை, பேரூா் செயலா் ஜெகதீசன், நிா்வாகிகள் கபில், தீபன் சக்கரவா்த்தி, ராஜ்குமாா், பெரியாா்திலீபன், விஜயன், காந்திராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →