தென்காசி

பாவூா்சத்திரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுக, கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக பதநீா் மற்றும் நுங்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, நுங்கு, பதநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சீனிதுரை, பேரூா் செயலா் ஜெகதீசன், நிா்வாகிகள் கபில், தீபன் சக்கரவா்த்தி, ராஜ்குமாா், பெரியாா்திலீபன், விஜயன், காந்திராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT