தென்காசி

பீடி தொழிலாளா்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள், பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

சிவகுருநாதபுரம் தனியாா் பீடி நிறுவனத்தில் பீடி சுற்றும் 2 ஆயிரம் பெண்களுக்கு நாடாா் வாலிபா் சங்கம், சுகாதாரத் துறை சாா்பில் கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல், சாம்பவா் வடகரையில் பொது மக்களுக்கு அசோகா அறக்கட்டளை சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT