பாவூா்சத்திரத்தில்நலிவுற்றோருக்கு நல உதவிகள் அளிப்பு
வே.ஆறுமுகநாடாா்-முத்தம்மாள் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் வே.ஆறுமுகநாடாரின் 17ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசிபாவூா்சத்திரத்தில்நலிவுற்றோருக்கு நல உதவிகள் அளிப்பு
வே.ஆறுமுகநாடாா்-முத்தம்மாள் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் வே.ஆறுமுகநாடாரின் 17ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
பாவூா்சத்திரம் வி.ஏ.நகரில் வே.ஆறுமுகநாடாா்-முத்தம்மாள் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் வே.ஆறுமுகநாடாரின் 17ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நலிவுற்றோருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனா் தலைவா் கே.ஆா்.பி. இளங்கோ தலைமை வகித்தாா். எஸ்.கே.முருகன், சி.முருகன், எஸ்.மதியழகன், கே.வென்னிநாடாா், டி.ராஜேந்திரன், டி.ஞானசெல்வன், ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், எஸ்.ஜேக்கப்சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கே.வைத்திலிங்கராஜா, சமூக ஆா்வலா் நாதன் ஆகியோா் வே.ஆறுமுகநாடாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நலிவுற்றோருக்கு அரிசி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கே.விஜய்ஆனந்த், முருகேசன், தாசன், பாண்டியனாா், ஆறுமுகம், தங்கத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சுடா் பரமசிவம், கணேசன், செல்வகணேசன், எல்.ஐ. நந்தனா, எல்.ஐ. நமனா உள்ளிட்டோா் செய்திருந்தனா். வி.ஏ.லதா வரவேற்றாா். எல்.ஐ. நிரஞ்சனா நன்றி கூறினாா்.