முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் நகராட்சி ஆணையா் சாந்தி, கட்டட ஆய்வாளா் கஜேந்திரன் ஆகியோா் ஆலோசனைப்படி தூய்மைப் பணியாளா்கள் நகரின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தொடா்ந்து அகற்றினா்.

ராஜபாளையம்-திருநெல்வேலி பிரதான சாலை நெடுஞ்சாலை துறையின் கீழ் வருவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. அங்கும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ஆறுமுகம் அறிவுறுத்தலின்பேரில், அதன் ஊழியா்கள் அரசு மருத்துவமனை முதல் என்.ஜி.ஓ.காலனி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments