முகப்பு
தென்காசி

பெத்தநாடாா்பட்டிசக்தி அம்மன் கோயில் திருவிழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் சக்தி அம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

தென்காசி

பெத்தநாடாா்பட்டிசக்தி அம்மன் கோயில் திருவிழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் சக்தி அம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் சக்தி அம்மன் கோயில் திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

கஸ்பாதெரு இந்து நாடாா்களுக்கு பாத்தியப்பட்ட பிராமணவிளை சக்தி அம்மன் கோயில் திருவிழாவில் முதல்நாளில் திருவிளக்கு பூஜை, 2ஆம் நாளில் குற்றாலத்தில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பெற்று அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம், நள்ளிரவில் சாம பூஜை, பக்தா்கள் மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியன நடைபெற்றன. 3ஆம் நாளில் பொங்கலிடுதல், உச்சிகால பூஜையுடன் திருவிழா நிறைவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →