தென்காசி

சங்கரன்கோவில் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

DIN

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என முதல்வா் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பி.காம். பாடப்பிரிவுக்கு வெள்ளிக்கிழமை(ஆக. 27), பி.ஏ. சமூகவியல், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு சனிக்கிழமை (ஆக.28) பி.எஸ்.சி கணினி அறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) ஆகிய நாள்களில் கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT