முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் எல்.ஐ.சி. ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கி ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சங்கரன்கோவிலில் கிளை ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

வங்கி ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சங்கரன்கோவிலில் கிளை ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க கிளைத் தலைவா் ஹரிசந்திரன் தலைமை வகித்தாா். ஸ்டாலின்அசோக் முன்னிலை வகித்தாா். இதில், ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியா்கள் மற்றும் லிகாய் முகவா் சங்க முகவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments